நாட்டில் ரயில்வே துறை 2-வது முக்கியமான துறையாக உள்ள நிலையில் அவைகளின் செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகாக இருக்கிறது. அதன் அடிப்படையில்
மேஷம் ராசி அன்பர்களே, இன்று தொழிலில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. குழந்தைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாமா
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடைமுறை படுத்தப்பட்ட காலனியாதிக்க சட்டங்களான இந்திய தண்டனை
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் பள்ளி விடுதியில் வைத்து கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஸ்ரீமதி என்ற மாணவி மர்ம மரணம்
இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா. சம்பந்தன் உடல்நலக்குறைவால் இலங்கை கொழும்பு மருத்துவமனையில் நேற்று காலமானார்.
கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே 25 தமிழக மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். அவர்களிடம் எல்லை
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5,746 ஏக்கர் சுற்றளவில் மிக பெரிய விமான நிலையம் அமைக்கவுள்ளதாக அரசு அறிவித்தது. இந்த விமானநிலையம் அமைந்தால்
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் சுமார் 4 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தினந்தோறும் 100 டன் அளவில் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதனை
சென்னையில் இருந்து ஹைதராபாத், டெல்லி, சீரடி பகுதிகளுக்கு செல்லும் 12 விமானங்கள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, போன்ற
மாமல்லபுரத்தில் உள்ள சிற்ப கலைகளை கண்டு ரசிக்க தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும்
ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலைகேற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையை நிர்ணயித்து
திருச்சியில் இருந்து நாள்தோறும் காலை 7.05 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு மதியம் 12.25 க்கு ராமேஸ்வரம் சென்று அடையும். இந்த ரயில் குமாரமங்கலம்,
சென்னை பெரும்பாக்கம் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரது தந்தை பெயிண்டராக வேலைபார்த்து வந்த நிலையில் எழில்நகரை சேர்ந்த பெயிண்டர்
தமிழகத்தில் பல இடங்களில் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பிற்கு ஆள் சேர்ப்பதாகவும், ஆதரவாக செயல்படுவதாகவும் புகார் எழுந்த நிலையில் சென்னை, தஞ்சாவூர்,
load more