யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் நடந்த 169வது வார மரம் நடும் விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கைகளால் மகிழம், செர்ரி மரங்கள் நடப்பட்டது.
வீராணம் ஏரியை தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய ரங்கபாளையத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்த போலீசார் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில்,பண்ணை குட்டை அமைக்க ரூ.1.50 லட்சம் மதிப்பிலான திட்டத்திற்கு 50 சதவீதம் மானியம் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தோட்டக்கலைத்
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் சிகிச்சை மைய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் தென்னை மரம் சாய்ந்து மின் கம்பம் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
மத்திய அரசின் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று முதல்
கீழ்வேளூர் அருகே இறையான்குடி சேவுராய மூர்த்தி ஐய்யனார், செல்லியம்மன், காத்தவராயன் கோயிலில் 27ம் ஆண்டு ஆனி பெருவிழா நடைபெற்றது.
கரூர் மாவட்ட கல்வி அலுவலர் சுமதி தனது பணி நிறைவு நாள் விழாவில் "பசுமை நிறைந்த நினைவுகளே" பாடலை பாடி தனது பணிக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
குத்தாலத்தில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
பள்ளிபாளையம் அடுத்துள்ள சௌதாபுரம் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
எத்து பல்லு மாமனுக்கு பத்து பொண்டாட்டி கேக்குதா.! Gayathiri Ultimate Comedy Speech | King VoiceKing 24x7 |1 July 2024 5:32 AM GMT
ஹிஜ்புத் தகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்பில் இருந்ததாக சந்தேகித்து, தஞ்சாவூர், மானாங்கோரை, சாலியமங்கலம் ஆகிய ஊர்களில் நான்கு
செய்யாறு அருகே பட்டு நெசவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Loading...