எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியை சேர்ந்த மீனவர்கள்,
மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்தன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை
பத்திரப்பதிவுத்துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழக பத்திரப்பதிவுத்துறை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி
ஆந்திராவில் உயர்த்தப்பட்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். ஆந்திராவில்
புனே அருகே சுற்றுலாவுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம்,
Home செய்திகள் இன்றைய தங்கம் விலை! by Web Desk Jul 1, 2024, 11:06 am IST A A A A Reset
Home செய்திகள் மாவட்டம் இன்றைய பெட்ரோல், டீசல் விலை! by Web Desk Jul 1, 2024, 11:05 am IST A A A A Reset
சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 31 ரூபாய் குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில்
மதுரா அருகே நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா அருகே
மேற்குவங்கத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ. பி. நட்டா தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர்
இலங்கை எம். பி. இரா. சம்பந்தன் உடல்நலக்குறவால் காலமானார். அவருக்கு வயது 91. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின்
மொராக்கோவின் கேனரி தீவில் மாயமான பிரிட்டன் இளைஞரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. கடந்த ஜூன் 17-ம் தேதி கேனரி தீவான டெனெரிஃப் பள்ளதாக்கில் தவறி
குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, அதன் உரிமையாளரை சிபிஐ அதிகாரிகள் கைது
புதுச்சேரியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடைபெற்ற ஸ்ரீநிவாச திருக்கல்யாண நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம்
டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி பரிசு தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது. பார்படாஸில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் தென்
load more