முச்சக்கரவண்டி கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர்
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாபிரிக்க வீரர் டேவிட் மில்லர் அறிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த ஐசிசி
சர்ச்சைக்குரிய ரயில் இயந்திர சாரதி பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (30) கொழும்பில் இருந்து கண்டி
இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு
கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று (02) காலை பதற்ற நிலை ஏற்பட்டது. அதன் பிரகாரம்
பியகம – மல்வான பிரதேசத்தில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பியகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் படுகொலை செய்யப்பட்ட
மிக சூட்சுமமான முறையில் கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்த ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படையின்
கடந்த மாதம் 113,470 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். அதன்படி இவ்வருடத்தின் முதல் 06 மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்
டெவோன்-5 பல நாள் மீன்பிடி படகின் தலைவர் உட்பட உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய நட்டஈடு வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக
நடிகை சுனைனா விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாகவும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் அவரே தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 6 பேர் அடங்களாக 15 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை மற்றும் செயலாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை நீக்குவதற்கு, கட்சி எடுத்த
கண்டி நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டு இருப்பதாக அநாமதேய தொலைபேசி அழைப்பை விடுத்த வட்டவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக
யாழ்ப்பாணம், ஆனை கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவர் நேற்று (01) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக யாழ் பொலிஸார்
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி , 24 கரட் தங்கம் 193,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 179,000 ரூபாவாக விற்பனை
load more