நாடு முழுவதும் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்தில் முதல் நாளில் 100 வழக்குகள் பதிவு செய்யப்ப்பட்டுள்ளன. தமிழகத்தைப்
அசாமில் பிரம்மபுத்தரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மாநிலத்தின் பல பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் கடந்த ஒரு
புனேவில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் ஜிகா வைரல் வேகமாக பரவி வருகிறது. ஜிகா வைரஸ்
மத்தியப்பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். மத்தியப்பிரதேச மாநிலம், அலிராஜ்பூர்
கிழக்கு கரீபியன் தீவு நாடான பர்படோஸில் சூறைக்காற்று வீசியதால் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் டி20 உலக கோப்பை போட்டிக்காக அங்கு
கென்யாவில் புதிய வரி உயர்வுக்கு எதிரான போராட்டங்களில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்யா தேசிய மனித உரிமைகள் ஆணையம்
தடை செய்யப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கரன்சியில் 2.1 சதவீதம் அதாவது 7 ஆயிரத்து 581 கோடி ரூபாய் இன்னும் திரும்பவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கருப்பு
குஜராத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், இரு தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. அசாம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற கொண்டாட்டம் திடீரென வன்முறையாக மாறியது. வாஷிங்டன் ஸ்கொயர் பார்க்கில் பிரைடு செலிபரேஷன் என்ற
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பைடனுக்கு பதில் michelle ஒபாமா வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கிக் கடனை திரும்ப செலுத்தாத வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 2007-2012 ஆண்டுக்கு
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் ஜார்ஜியாவை வீழ்த்தி ஸ்பெயின் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 17ஆவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்
சனாதனம் தழைக்க வேண்டி உத்ரகாண்டில் இருந்து ராமேஸ்வரம் வரை தவழ்ந்தே செல்லும் பயணத்தை ராஜஸ்தான் சேர்ந்தவர் மேற்கொண்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல்காந்தி, ஹிந்துத்துவத்தை வன்முறையுடன் தொடர்புபடுத்தி பேசுவது துரதிருஷ்டவசமானது என ஆர்எஸ்எஸ் அமைப்பு
ஹரியானாவில் சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம், கர்னால் மாவட்டம் தாரோரி ரயில் நிலையம்
Loading...