ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், ஆந்திர மாநிலத்தின் ஆபத்தான நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, தனது சம்பளத்தையும் தனது அலுவலகத்திற்கான
சமீபத்திய தகவல்களின்படி, பார்படாஸில் நிலவி வரும் புயல் நிலை காரணமாக இந்திய அணி புறப்படுவது தாமதமானது.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நேற்று நடைபெற்ற ஆன்மீகக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
ஆனந்த் அம்பானி- ராதிகா திருமண நிகழ்வின் ஒரு பகுதியாக நேற்று 50 ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர் அம்பானி குடும்பத்தினர்.
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், அவரது காதலர் நிக்கோலாய் சச்தேவுக்கும், இன்று ஜூலை-3ஆம் தேதி மாலையில் திருமணம் நடைபெறவுள்ளது.
டெல்லிக்கு இன்று (ஜூலை 3) கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் நேற்று காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக சாடி பேசிய பிரதமர் மோடி, இன்று ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி
நாசாவின் ஜூனோ ஆய்வு, நமது சூரியக் குடும்பத்தில் மிகவும் எரிமலையாக செயல்படும் கோளான வியாழனின் சந்திரன் அயோ பற்றி ஆய்வு நடத்தியது.
நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களை நேரில் சந்தித்து
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஸ்ரீ யுக்புருஷ் தாம் ஆசிரமத்தில் 72 மணி நேரத்திற்குள் அடையாளம் தெரியாத நோயினால் மனநலம் குன்றிய ஐந்து
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு- துணையுடன் இயங்கும் ரோபோ பாம்புகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு ஆடையை கற்பனை செய்து பாருங்கள். பயங்கரமாக இருக்கிறது, இல்லையா? கொஞ்சம்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை தங்களது டேட்டா பேக்குகளின் விலையை கணிசமாக
பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஆஸ்திரியா செல்கிறார். இதனையடுத்து, 41 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டுக்கு பயணம் செய்யும் முதல்
load more