தொடர் கனமழை காரணமாக அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இரு மாநிலங்களிலும் மொத்தம் 48 இறப்புகள்
மணிப்பூரில் நிகழ்ந்து வரும் வன்முறைகளை பிரதமர் மோடி மறைக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நடப்பு ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த
சேலத்தில் அதிமுக பகுதிச் செயலாளரும் மாநகராட்சியின் முன்னாள் மண்டலக் குழு தலைவருமான சண்முகம் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சேலம்
டாஸ்மாக் கடைகளில் வரும் அக்டோபர் மாதம் முதல் 90 மில்லி லிட்டர் மதுபான பாட்டில்கள் விற்பனைக்கு வரவுள்ளது. தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மது
பண்ருட்டி அருகே வீரபெருமாநல்லூரில் மெத்தனால் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பெட்ரோல் நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில்
நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தியும், தேசிய தேர்வு முகமை (என்டிஏ) குளறுபடிகளைக் கண்டித்தும் புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் இந்திய மாணவர்
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் சர்வதேச நெகிழிப் பை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கடையநல்லூர் நகர வியாபாரிகள் கூட்டமைப்பு, கடையநல்லூர்
புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் அருகில் புது தெருவில் இந்து சமய அறநிலையத்துறையைச் சார்ந்த வரத வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் பாலாலயம் வெகு சிறப்பாக
புதுச்சேரி பாஜக எம்எல்ஏ-க்கள் டெல்லியில் தங்களது கட்சித் தலைமையை சந்தித்துப் பேசியது அவர்களது விருப்பம் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி
சென்னை பல்கலைக்கழகம், அமெரிக்க துணை தூதரக மையத்துடன் இணைந்து பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க ஏற்பாடு
“முதல்வர் ரங்கசாமி, ஜனநாயக முறைப்படி மனசாட்சியோடு சிந்தித்து தங்கள் கட்சியினுடைய 10 எம்எல்ஏ-க்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மீண்டும்
‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ், அரசு நலத்திட்டங்களில் பயன்பெற்ற பயனாளிகளிடம், திட்டங்கள் குறித்த கருத்துக்கள், பின்னோட்டங்களை முதல்வர் மு. க.
மேட்டுப்பாளையம் – கோவை ரயில் நிலையம் வரை இரட்டை இருப்புப் பாதை அமைக்க ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், மத்திய இணை அமைச்சர் எல் முருகன்
கடந்த 18 மாதங்களாக வழங்கப்படாத ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்கக் கோரி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில்
load more