கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் ஐந்து பேர் கைது.
ஊட்டி அருகே நடைபெற இருந்த இரு குழந்தை திருமணங்கள் நீதிமன்ற உத்தரவால் தடுத்து நிறுத்தப்பட்டது.
திருமயத்தில் ரோஜா பிவி என்னும் மூதாட்டியின் நிலத்தை சிலர் ஆக்கிரமித்ததால் வழக்கு தொடுத்தும் தனது நிலத்தை அதிகாரிகள் மீட்டு தராததை கண்டித்து
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசம் தாலுக்கா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பேராவூரணி அருகே வீடுபுகுந்து மூதாட்டியின் கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்க செயின் பறித்த மர்மநபரை தேடிவருகிறார்.
திருவாரூரில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கான வைப்பு தொகை ரசீது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய ஆணையர் பதவி ஏற்பு
சுகாதார துறையில் பணியிட மாறுதல் வாங்கி தருவதாக கூறி செவிலியரிடம் பணம் பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
நெல்லையில் மாட்டிக் கொண்ட மேப் வாகனம்
வேளாங்கண்ணி அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார் கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்பட்ட 3 கார்களை பறிமுதல்
சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா. வருகிற 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
தர்மபுரியில் ரோட்டரி சங்கத்தின் 2024 மற்றும் 2025 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது
பரமத்தி வேலூர், பொத்தனூர், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.10 லட்சத்து 85 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு
கோனேரிகுப்பம் ஊராட்சியில், சேகரமாகும் குப்பை, கனகதுர்கை அம்மன் கோவில் அருகில் உள்ள சுடுகாட்டு பகுதியில் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்படுகிறது.
load more