உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுக்கு மேல் செயல்பட்டு வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு
பிரிட்டனில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நடப்பு பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியடைந்துள்ளது.
ஓபிஎஸ் உள்ளிட்ட 3 பேரை அதிமுகவில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தன்னை
தூத்துக்குடியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் கே. எஃப். சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து செய்யப்பட்டுள்ளதாக
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்துவதற்கு முன் அனுமதி பெற வேண்டுமென்று தேமுதிக
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் 8ஆம் தேதி நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம்
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமின் மீது சிபிஐ பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சி. பி. ஐ.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் என்பது அதிகம் என்றும் இந்த தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சென்னை
பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் போட்டியிட்ட தமிழ் பெண் உமா குமரன் வெற்றி பெற்றார்.
நம்பிக்கை துரோகி என்றால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்குதான் பொருந்தும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவில் உண்டியல் பணம் திருடப்படுவதற்கு திமுக அரசின் இந்து விரோத சிந்தனைதான் காரணம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்
மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் அனைத்து மக்கள் நீதி கட்சியின் சார்பில் இளைய தலைமுறை வளர்ச்சியை சீரழித்து
அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 150 வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளதாக
பிரிட்டனில் நடந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் இந்த தேர்தல் தோல்விக்கு நான் முழு பொறுப்பு ஏற்கிறேன் என்று ரிஷி சுனக்
load more