பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உகந்தையில் இருந்து கதிர்காமத்துக்கான அப்பா சாமி தலைமையில் ஆரம்பித்த பாதயாத்திரிகள், 5 நாட்கள் காட்டுவழியாக நடந்து நேற்று கதிர்காமகந்தன்
வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் எதிர்வரும்
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் சத்யாகிரக போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர் தொகுதிக் கிளையில் நேற்று அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த
தலைமன்னாரிலிருந்து தாய் மற்றும் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அகதிகளாக நேற்று காலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தனின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று (06) முதல் தினமும் பல்வேறு
திருமலையில் காணாமல் போனநிலையில் தேடப்பட்டு வந்த வெளிநாட்டு சுற்றுலா பெண் நேற்று மாலை மயங்கிய நிலையில் சல்லி பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாகவும் அதனை கட்டுப்படுத்தாமல், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர்
கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை, மதுபானம் என கருதி அருந்திய சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும்
பிரித்தானியாவில் 11 பெண்கள் அடங்களாக 25 பேர் கொண்ட அமைச்சரவை நேற்று நியமிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழில் கட்சி சார்பாக வெற்றி
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து பெண் ஒருவரது சடலமும் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கோழி இறைச்சியின் அதிகூடிய உற்பத்தி இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் பதிவாகியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இது கடந்த
நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள இளைஞர்களின் வாழ்க்கையை மேலும் சீர்குலைக்காமல், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களையும்
ஹம்பாந்தோட்டை பத்தேவெல பிரதேசத்தில் இருந்து பண்டாரவளை நோக்கிச் பயணித்திருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்துள்ளனர். பதுளை, எல்ல
Loading...