திருவக்கரை கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்தார்.
விராலிமலை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற மினி டிப்பர் லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலுார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை சவரன் நகை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளச்சாராயம் விற்ற இருவரையும் கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி இடைதேர்தல் தேர்தல் பார்வையாளர் ஆய்வு. மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அமைச்சர் காந்தி வாக்கு சேகரிப்பு. திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து அந்த தொகுதி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி வாரியாக ஆலோசனை கூட்டத்தை
மானாமதுரையில் பாம்பு ஒன்று தவளையை விழுங்கும் காட்சி வைரலாகி வருகிறது.
திருநெல்வேலி மாநகராட்சி பொறுப்பு மேயர் ராஜு - விடம் புதிய கல்வெட்டை ஒப்படைத்த குழு
பென்னாத்தூர் பேரூராட்சி கூட்டம் தலைவர் பவானி சசிகுமார் தலைமையில் நடைபெற்றது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஒட்டி தீவிர வாக்கு சேகரிப்பு
தெரு நாய்கள் கடித்து ஐந்து ஆடுகள் உயிரிழந்தன.
நாகர்கோவிலில் பைக் ரேஸ் சென்ற 7 பேர் சிக்கினர்
நாகர்கோவிலில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து மாவட்டஆட்சியா் ஆய்வு .
பாமக வென்றால் தான் சமூக நீதி கிடைக்குமா அன்புமணி பேச்சு. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தீவிர வாக்கு சேகரிப்பு.
load more