பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” என அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் மாயாவதி பேசியுள்ளார். சென்னை பெரம்பூர்
பிரான்ஸ் நாடாளுமன்ற இறுதிகட்ட தோ்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை
பழைய குற்றால அருவிக்கு வனத்துறையினர் உரிமைகோரி வரும் நிலையில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றால அருவி என வைக்கப்பட்டுள்ள
குஜராத் மாநிலத்தில் சூரத் அருகே 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிர் இழந்துள்ளார். நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் அருகே சச்சின்
பட்டியலின மக்களுக்காகப் பாடுபடும் அரசியல் தலைவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர் என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில், ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பஞ்சபூத
ஆம்ஸ்ட்ராங் உடலை புதிய இடத்தில் அடக்கம் செய்ய தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெற்று வருமாறு கூறி பிற்பகல் 2:30 மணிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி
நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தி 36 கிலோ மீன்களை
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கூலிப்படை கலாச்சாரத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி
‘மகாராஜா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான் இப்படம் 25 நாட்களை கடந்து உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பிரபல தமிழ்
ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் உள்ள நிலத்தில் அடக்கம் செய்து கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. பவானி சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது 43வது பிறந்த நாளை தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்
தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
கேரளாவில் அமீபா நுண்ணுயிர் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்
load more