ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழகம் அக்கறை காட்டவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றச்சாட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், ஐந்து பயங்கரவாதிகள்
அசாமின் கவுகாத்தியில் மூன்று நாட்களுக்கு முன்பு வாய்க்காலில் விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 8 வயது சிறுவனின் உடல் இன்று காலை
ஹாலிவுட்: டைட்டானிக் மற்றும் அவதார் போன்ற மெகா ஹிட் படங்களை இணைந்து தயாரித்த ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் காலமானார்.
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 2.40% உயர்ந்து $57,567.31க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 5.13% குறைவாகும்.
தென்னாப்பிரிக்கா மற்றும் உகாண்டாவில் நடத்தப்பட்ட ஒரு பெரிய மருத்துவ பரிசோதனையின் மூலம் எச்ஐவி தடுப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
மும்பையின் வோர்லியில் இன்று அதிகாலை ஒரு பைக்கை BMW கார் மோதியதால் ஒரு பெண் உயிரிழநதார் மற்றும் அவரது கணவர் காயமடைந்தார்.
உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, இந்த ஜூலை மாதம் அதன் லைஃப்ஸ்டைல் ஆஃப்-ரோடர் எஸ்யூவியான ஜிம்னிக்கு கணிசமான தள்ளுபடியை
நேபாளம் கடுமையான பருவமழை தொடர்பான பேரழிவுகளை சந்தித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்குள் நேபாளத்தில் 47 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.
ஒடிசாவின் கடலோர யாத்ரீக நகரமான பூரியில் வருடாந்திர ஜெகநாதர் ரத யாத்திரை இன்று தொடங்கியது.
பாகிஸ்தான்: 15 நாட்களே ஆன தனது பிறந்த மகளை உயிருடன் புதைத்த கொடூரமான செயலுக்காக தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ARY நியூஸ் தெரிவித்துள்ளது.
தேர் திருவிழா என்றும் அழைக்கப்படும் தனித்துவமான ஜகந்நாதர் ரத யாத்திரை ஒடிசாவில் இன்று (ஜூலை 7) தொடங்கியது.
ஒடிசா: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று பூரி ரத யாத்திரை கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உள்ளார்.
load more