பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரில் 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பகுஜன்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் நில அபகரிப்பு வழக்கில் தலைமறைவாக உள்ள நிலையில், கரூரிலுள்ள அவரது வீடு உள்ளிட்ட 10-ற்கும் மேற்பட்ட இடங்களில்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 தீவிரவாதிகள்
திருச்சியில் நடைபெற்று வரும் UPSC முதல்நிலை தேர்வை மத்திய சுங்கத்துறை கூடுதல் ஆணையர் நேரில் ஆய்வு நடத்தினார். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்ற UPSC
5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது. ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட
குமரி மாவட்டம் குழித்துறை புதிய பாலத்தின் மேலிருந்து மழைநீர் ஓடையில் விழுந்த முதியவரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மிதப்பங்கோடு பகுதியை
ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அண்ணாதுரை வீதியை
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தென் மாவட்டங்களில் முக்கிய பேருந்து
நாமக்கல் மாவட்டத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஷ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் திடீரென கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்தனர். ராமேஷ்வரம் மீன்பிடி துறைமுகத்தில்
இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை ஜூன் மாதத்தில் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. இதுதொடர்பாக ஆட்டொமொபைல் முகவர்கள் சங்கங்களின்
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தமது பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின்
கனடா ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரரை வீழ்த்தி பிரான்ஸ் வீரர் வெற்றியடைந்துள்ளார். கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி
புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குற்றவியல் சட்டத்தில் உள்ள பிரச்னைகள் படிப்படியாக சரிசெய்யப்படும் என மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம்
load more