நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ.11.69 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்தவர்கள் தொழில் துவங்க கடன் உதவி வழங்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சிக்குப் பிறகு, மதிப்புமிக்க மாநகராட்சிகளில் ஒன்றான கோவை மாநகராட்சிக்கு மேயரை இறுதி செய்யும் சிக்கலான பணியை ஆளும் திமுக
மழைக்காலத்தில் குழந்தைகளை தொற்று நோயிலிருந்து காப்பாற்றுவது எப்படி? அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க.
Namakkal news- நாமக்கல் நகரில் விற்பனை செய்யப்பட்ட, தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெரியபாளையத்தில் உணவகங்கள், பானி பூரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து அபராதம்
குமாரபாளையத்தில் மது, புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ட்ரோபோனின் சோதனையானது உங்கள் இரத்த ஓட்டத்தில் சில வகையான புரதம் ட்ரோபோனின் உள்ளதா எனத் தேடுகிறது. இது மாரடைப்பு மற்றும் பிற இதயம் தொடர்பான
பெரியபாளையம் அருகே மதுரா மேட்டுப்பாளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று
காஞ்சிபுரத்தில் புதிய பட்டு சேலை விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் சட்டம் -ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டதாக ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்க விழாவில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்.. என்று வள்ளுவன் காதலை உணர்ந்துதான் திருக்குறளை எழுதி வைத்தார்.
திருவள்ளூரில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Namakkal news- காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் வருகிற 9ம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
load more