யோகி பாபு நடிப்பில் உருவாகும் போட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக
மீன்களுக்கு உரிய விலை கிடைக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய் தற்போது தனது 68வது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது 2024 செப்டம்பர் 5ஆம் தேதி உலகம்
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.54,400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை,
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகளை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அதே சமயம்
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும்
கண்ணீருடன் பிரியாவிடை … ஜெய்பீம் என முழங்கி ஆம்ஸ்ட்ராங் உடல் பௌத்த முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு
சென்னையில் பரபரப்பான ரிச்சி தெருவில் வீடியோ எடுத்து கொண்டிருந்த யூடியூபர்களை குடிபோதையில் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக
ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும்
எடப்பாடி பழனிசாமி பதவி வெறி பிடித்தவர், சுயநலவாதி என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்
8 வயது சிறுவனை துரத்தி கடித்த வெறிபிடித்த தெரு நாய் காயங்களோடு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் சிறுவன் சென்னை
மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும் விழுப்புரம் மாவட்டத்திற்கு திமுக அரசு அநீதி இழைத்துள்ளதாகவும், ஏழை மாவட்டத்தில் 60,000 பயனாளிகள் தானா? எனவும் பாமக
பகுஜான் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை
சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி. ஜி. பி. அருண் புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
load more