கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 10 அரசு பள்ளிகளுக்கு ஸ்மார்ட் டிவி வழங்கல் தனியார் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது.
புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபைகள் மற்றும் போதை நோய் நலப்பணிக்
நாசரேத் இரயில் நிலையத்தின் 2ஆம் பிளாட்பாரம் பகுதியில் மேற்கூரை அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள்
ஜருகுமலையில் வசிக்கும் பொதுமக்கள் 14 கிலோ மீட்டர் தூரம் சென்று மலையடிவாரத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கி வந்தனர். அவர்களின் கோரிக்கையை
பள்ளி மாணவர் காணவில்லை - போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்லுாரி முதல்வர் சேட்டு தெரிவித்துள்ளார்.
அச்சரப்பாக்கம் அருகே மதுக்கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும்: அம்பேத்கர் உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்குப்பின்னர் கடந்த 2022 ஆண்டு ஆனி மாதம் உத்தரம் நட்சத்திரத்தில்
தூத்துக்குடியில் காவல்துறையினரின் இரவு ரோந்து பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.
வெளிநாட்டிற்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ரூ. 22 கோடி மதிப்பிலான 6 ஐம்பொன் சிலைகள் மீட்பு: 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள சித்த மருத்துவர், ஹோமியோ மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்
தாளவாடியில் தடைசெய்யபட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் அருகே உள்ள வலசையூரில் ஆதிதிராவிடர்களுக்கு வழக்கப்பட்ட நிலத்தை அபகரிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தலித்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
load more