தங்கள் முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாக கூறி குஜராத் ஜாம்நகரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, சென்னையில்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வெம்பக்கோட்டை சாலையில் உள்ள ஸ்டேஷனரி பொருள்கள் கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் ஏராளமான பொருள்கள் எரிந்து
சென்னை, தியாகராய நகரில் சொத்துவரி பாக்கி வைத்திருந்த 43 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சியில் வீடுகள், ஷாப்பிங்
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக ஆசிரியர்கள் ஜெகதீசன், பிரேம்
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, விநாடிக்கு 3 ஆயிரத்து 341 கனஅடியாக இருந்த நிலையில், இன்று
சென்னை சிறுசேரி அருகே நள்ளிரவில், மென்பொருள் நிறுவன ஊழியர்களை அவரவர் வீடுகளில் இறக்கிவிட்டு விட்டுத் திரும்பிய கார் துரைப்பாக்கம் 200 அடி ரேடியல்
சென்னையில் இன்று முதல் தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியது. கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் என ஒரு
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமார் 3 கோடிக்கு பருத்தி பஞ்சு ஏலம் போனது. குடவாசல், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 5
கோபிசெட்டிபாளையம் அருகே, ஃபோட்டோ ஸ்டுடியோ ஒன்றில் இருந்து கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் குறிப்பிட்ட ஒரு ஹார்டிஸ்க் மட்டும் திருடு போன
சென்னை மெரினா கடற்கரையில் குளித்து கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி நீரில் மூழ்கிய 2 சிறுவர்களை பத்திரமாக மீட்டு மெரினா மீட்பு குழுவினர்
யூரோ கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், பிரான்ஸை 2-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வீழ்த்தியது. பலம் பொருந்திய பிரான்ஸ் அணிக்கு
உத்தர பிரதேசத்தில் சாலை விபத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருத்தமும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு
முல்லைப்பெரியாறு அணை வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்ட யானையை தண்ணீர் திறப்பை நிறுத்தி பொதுப்பணித்துறையினர் மீட்டனர். தமிழக பகுதிக்கு
கொடைக்கானலில் போதையில் வாகனம் ஓட்டியதாக புதுச்சேரியை சேர்ந்த 3 ஆசாமிகளை போக்குவரத்து காவலர்கள் தடுத்து நிறுத்திய நிலையில் , தங்களுக்கு உள்த்துறை
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே மனைவி வெளிநாட்டில் வேலைக்கு சென்ற நிலையில் 14 மற்றும் 11 வயது குழந்தைகள் 2 பேரை கொன்று விட்டு கொத்தனார் ஒருவர்
load more