பிரதமர் மோடி- ஆஸ்திரிய பிரதமர் நெகம்மர் முன்னிலையில் இரு தரப்பு உறவை மேலும் மேம்படுத்த இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சேலம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தும்பல்பட்டி பெண் கிராம நிர்வாக அலுவலர் பாலாம்பிகாவை லஞ்ச ஒழிப்பு போலீசார்
ஆம்ஸ்ட்ராங்க் படுகொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி கிளைச் சிறையில் கை விரல் அளவே கொண்ட செல்போன், சிம்கார்டு,
மரக்காணம் சம்பவத்தை அடுத்து, தமிழகத்தில் தங்குதடையின்றி முறைகேடாக மெத்தனால் விநியோகம் நடப்பதாகவும், அதை தடுக்காவிட்டால் மீண்டும் கள்ளச்சாராய
சென்னை, பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தேவையற்ற மின்சார கேபிள்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த இடத்தில்
கூடலூரில் கேரளா எல்லையையொட்டி அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று நீண்ட நேரம் உலா வந்த காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகி
அ.தி.மு.க தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை என்ற ஜெயக்குமாரின் கருத்துக்கு, ஓ.பி.எஸ் காட்டமாக
நாகை அருகே, வீட்டு உரிமையாளர் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தபோது, பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்றவனுக்கு அப்பகுதி இளைஞர்கள் தர்ம அடி கொடுத்து
மதுரை, அப்பன் திருப்பதி அருகே கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிவிட்டு 2 குழந்தைகளுடன் மனைவி தப்பி ஓடிய நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து
வெளிநாடுகளில் செட்டில் ஆன இந்தியர்கள் தங்களது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, கனடா,
நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பொருளாதார வல்லுனர்களுடன்
சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைப்பாதை வழியாக கேர்மாளம் செக்போஸ்ட் வரை இயக்கப்படும் அரசு பேருந்தில் ஓட்டுநர் இருக்கை சேதமடைந்துள்ளதால்,
நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கையை உடனடியாக அமல்படுத்த முடியாது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு
தொலைதூரம் செல்லும் ரெயில்கள் சிக்னலுக்காக காட்டுப்பகுதியில் நிற்கும் போது பெண் சிரிக்கும் சத்தம் கொழுசுசத்தம் அல்லது ஆண் அலறும் சத்தம் போன்றவை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆயிலவாடி கிராமத்தில் ஏரிக்கரையில் புதைந்திருந்த பழமையான கோயில் ஒன்று கரை சீரமைப்புப் பணியின்போது
load more