உளுந்துார்பேட்டை அருகே குடிநீர் பிரச்னையால் காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
மூங்கில்துறைப்பட்டில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில், 170 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி வட்டார வேளாண்மைத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் மூலம் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' என்ற தலைப்பில் ஒருங்கிணைந்த உர
உளுந்துார்பேட்டையில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை நடந்தது.
பெரும்பள்ளம் அணை இன்றைய நிலவரம்
வாணாபுரத்தில் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமினை அமைச்சர் வேலு துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சியில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.
சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலிசார் கைது செய்தனர்.
சேலம் அடுத்த தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 50). சேலம் கிழக்கு மாவட்ட பா. ஜனதா செயலாளராக உள்ளார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
திருச்சியில் நாளை மறுநாள் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாவில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என த. மா. கா. கிழக்கு மாவட்ட தலைவர் அறிக்கை
வார விடுமுறை தினங்களில் சென்னையில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து சென்னைக்கும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல்
சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்(PMLA) கீழ் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை கவலை அளிக்கிறது. ஒருவரை கைது செய்தால் மட்டுமே விசாரணை நடத்த
அ. தி. மு. க. நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
load more