பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடியோ கால் மூலம் தனது வாழ்த்துகளை
காமராஜர் இருந்த இடத்தில் முன்னாள் ரவுடியை தலைவராக கொண்டுவருவதற்கு பா. சிதம்பரம் தான் வழிவகுத்துள்ளார் என பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன்
ஆளுங்கட்சியின் அதிகாரப் பசிக்கு, தமிழகக் காவல்துறையை இரையாக்கும் போக்கை, திமுக இனியாவது கைவிட வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துணை அதிபர் கமலா ஹாரிஸை தவறுதலாக துணை அதிபர் டிரம்ப் என குறிப்பிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல்
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை நீதிமன்றக் காவலில் வைக்க தேவையில்லை என நீதிபதி தெரிவித்ததை தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
வேலூர் அருகே ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில்,
திருச்சி விமான நிலையத்தில் சுமார் ஒரு கிலோ தங்கத்தை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே அரசு பேருந்து இயக்கப்படுவது நிறுத்தப்பட்டதால் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளி மாணவர்கள் படிக்க
தென்காசியில் பெய்த திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சின்ன வெங்காயம் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. கீழப்பாவூர், வடகரை, அச்சம் புதூர்
நீலகிரி மாவட்டம், கூடலூரில் சாலையோர கடையில் கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார். கூடலூரில் இருந்து உதகை செல்லும் தேசிய
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு நடைபெற்ற சிவசக்தி பூஜையில், இரு வீட்டாரும் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஆனந்த்
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதுகுவலி
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குக்கு ஜாமீன் வழங்கி டெல்லி போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை அருகே என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியை சேர்ந்த ரவுடி
மும்பையின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த மழையால் , தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை, தானே,
load more