தாம்பரம் அருகே தெருவில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்து தங்கச் செயின் பறித்து சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். சேலையூர்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே காட்டு யானை தாக்கி மூக்கையா என்பவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். சொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த
7 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக ஆற்காட்டைச் சேர்ந்த தம்பதிக்கு வேலூர் போக்சோ நீதிமன்றம் 18 மாத சிறை தண்டனை விதித்து
எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை விரைந்து வழங்க கோரிக்கை.. ரஷ்யா தரப்பில் சொன்ன பதில்? எஞ்சிய இரண்டு எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை விரைந்து
கேரள மாநிலம் மலப்புரம் அருகே புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. மூன்று பரம்பு புறவழிச்சாலை வழியாக
தன்னை சந்திக்க வருபவர்கள் சால்வை, மலர்கொத்து, சிலைகள், படங்களைக் கொடுப்பதைத் தவிர்த்து அரசின் மலிவுவிலை உணவகத்திற்கு தேவையான பொருட்களை
சென்னை அடுத்த மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகத்தில் கிரேன் மூலம் மேலே தூக்கப்பட்ட கண்டெய்னர் விழுந்து கீழே லாரிக்குள்
போதை கடத்தல் மன்னன் என்று அறியப்படும் ஜாஃபர் சாதிக்கை திஹாரில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்
நாகரிக அரசியலை பற்றி கற்றுத்தர துளி கூட அருகதையற்ற கட்சி தி.மு.க.: சீமான் சண்டாளன் என்பது கிராமப்புறங்களில் சாதாரணமாக பயன்படுத்தக்கூடிய வார்த்தை:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - கட்சிகளின் முன்னிலை நிலவரம் தி.மு.க. பா.ம.க. நா.த.க 1,13,671 50,519 9094
தி.மு.க. வேட்பாளரின் வெற்றி உறுதியானது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவின் வெற்றி உறுதியானது 15 சுற்றுகள் வரை
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் காணாமல்போன 361 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். நவீன
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த 2 ஆண் பயணிகளிடம் இருந்து சுமார் 78 லட்சம் மதிப்புள்ள ஆயிரத்து 402 கிராம் தங்கத்தை சுங்கத்துறை
ராசிபுரத்தை அடுத்த வெள்ளக்கல்பட்டியில் ஸ்க்ரப் டைபஸ் என்ற வைரஸ் காய்ச்சலால் கட்டிட மேஸ்திரி உயிரிழந்த நிலையில், அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்த நிலையில், வேலாயுதப்பட்டணம் அருகே வனப்பகுதியில்
load more