திருத்தப்பட்ட மின்கட்டணத்தை பொது பயன்பாட்டு ஆணையம் (PUCSL) இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வழங்க வேண்டிய 100 மில்லியன் ரூபா நட்டஈட்டில் 58 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி
ஸ்பெயின்(Spain) மற்றும் இங்கிலாந்திற்கிடையிலான யூரோ (Euro) கிண்ண தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் 4வது முறையாக யூரோ பட்டத்தை வென்றுள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் படி, இந்த வருடம் 30,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அந்த காலப்பகுதியில் 12 டெங்கு மரணங்கள்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அடிப்படை உரிமை மீறல்களுக்காக நட்டஈடு வழங்கப்படவுள்ள மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய
இன்று (16) முதல் அமுலுக்கு வரும் வகையில், மின்சார கட்டணத்தை 22.5 வீதத்தால குறைப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தீர்மானித்துள்ளது. விசேட
தென் மேல் பருவப் பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதனால் இலங்கைக்கு மேலாக நிலவுகின்ற காற்றுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல்
கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடும்போது, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் விவசாய ஏற்றுமதித் துறையில் தெளிவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாய
லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் காலி மார்வெல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 7 விக்கெட்டுகள்
சிறைச்சாலை தினத்தை முன்னிட்டு இன்று சிறைக்கைதிகளை பார்ப்பதற்கு விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பொது தகவல் தொழில்நுட்பத் பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி பரீட்சைக்கான
கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை தெற்கு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. குறித்த சடலம் யாருடையது என இதுவரை
load more