அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மில்வாக்கியில் இன்று நடைபெறவுள்ள குடியரசு கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அமெரிக்காவின்
அமெரிக்காவை மாற்றும் சக்தி மக்களின் கைகளில் இருக்க வேண்டுமே தவிர கொலையாளிகளின் கைகளில் இருக்கக்கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
ஆழ்கடலில் மீன் குஞ்சுகளை அழிக்கும் இரட்டைமடி வலை மற்றும் பவளப்பாறைகளை அழிக்கும் காச்சா மூச்சா வலைகளை தடை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை
“பாரத ராஷ்டிரத்தின் ஆன்மாதான் சனாதன தர்மம்” எனவும், “சனாதன தர்மமின்றி பாரத நாட்டை நம்மால் கற்பனையாக கூட நினைத்து பார்க்க முடியாது” என்றும்
மதுரையில், இளைய பாரதம் சேவா அறக்கட்டளை மற்றும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பில் இலவச பொது மருத்துவ முகாமின் 26-ஆம் ஆண்டு துவக்க விழா வெகு
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, வனத்துறையினரின் ரோந்து வாகனத்தை ஒற்றை காட்டு யானை ஆக்ரோஷமாக துரத்தும் காட்சி வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம்
தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி
தமிழகத்திற்கு வரும் 31-ம் தேதி வரை தினமும் 8,000 கன அடி நீர் வழங்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்திற்கு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் வழங்க
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஏரியில் மூழ்கி அண்ணன், தம்பி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த
ஆடி மாத பூஜையை ஒட்டி கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஆண்டு தோறும் ஆடி மாத பூஜைக்காக இக்கோயில் திறக்கப்பட்டு
யூரோ கால்பந்து இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்தப் போட்டியின் இறுதி
திருவள்ளூர் மாவட்டம் பெரும்பேடு முத்துக்குமாரசாமி கோவிலில், பால்குட ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஸ்க்ரப் டைபஸ் எனும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கட்டிட மேஸ்திரி ஒருவர் உயிரிழந்தார். வெள்ளக்கல்பட்டியைச்
கொடைக்கானலில், சுற்றுலா பயணிகளிடம் கஞ்சா, போதைக்காளான் விற்பனை செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து
தேனியில் ஸ்ரீ சிவகணேச கந்த பெருமாள் கோயிலில், மங்கள வாராஹி அம்மனுக்கும், பைரவ மூர்த்திக்கும் திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த கோயிலில்
load more