வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ‘ஜனநாயக இடதுசாரி முன்னணி’யின் புதிய தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன
2024ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி முதல் மே 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 18 வயதை எட்டிய 76,000 பேர் வாக்களிக்க வாய்ப்புள்ளதாக தேர்தல்கள்
மல்சிறிபுர, பன்லியத்த பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி
சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் அதிகாரி கோபாலமூர்த்தி ரஜீவ், வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய
யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். வடக்கு மாகாணத்தின்
“ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவோ, அரசோ எந்தவித மறைமுக நடவடிக்கையையும் மேற்கொண்டதில்லை. ஆனால், எதிர்க்கட்சியே
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று விஐயம் செய்தனர்.
லயன் காம்பறாக்களைக் கிராமம் என்று சொல்லி, காணி உரிமை கோரிக்கையை குழி தோண்டிப் புதைக்காதீர்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனாதிபதி ரணில்
பதுளை, வினீதகம பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர். 78 வயதுடைய வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, வடக்கு மாகாண சுகாதார மேம்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடலில்
செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களைச் சிறையில் அடைப்பேன் என்று சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மிரட்டியுள்ளார் என்று
யாழ். புங்குடுதீவில் திருடர்களால் பசுவுக்குக் கடுமையான அவலம் நேர்ந்துள்ளது எனவும், இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுக்க வேண்டும்
வீதியில் வான் மோதி வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த வான்,
1300 வைத்தியர்களும் 500 இற்கும் மேற்பட்ட தாதியர்களும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று சுகாதார
“தமிழ மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகுக்குக் காட்டுவதுதான் எங்களது விருப்பம். அதுதான் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை நாங்கள்
load more