காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தபட்சம் 81 பேர் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பசளை மானியத்திற்கான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. இதுவரை
பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற சுமார் நாற்பது பாதாள உலக குழு உறுப்பினர்கள் டுபாயிலும், பிரான்ஸின் நான்கு
” தற்போது இருக்கின்ற லயன்களையே கிராமங்களாக்குவதற்கு அரசு முற்படுகின்றது எனவும் இதற்கு தாம் உடன்பட மாட்டோம் எனவும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற
குஜராத்தின் சபர்கந்தா, ஆரவல்லி, மஹிசாகர், ராஜ்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் சண்டிபுரா எனும் வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸ்
பங்களாதேஷில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் படைவீரர்
தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகிற்கு காட்டுவது தான் தங்களது விருப்பம். அது தான் பொது வேட்பாளர் குறித்தான விடயம் என புளொட்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 2023 ஆம் ஆண்டிற்கான 03 ஆம் இலக்க, தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு
நான்கு வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016
அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு இஸ்லாமிய நாடு பிரித்தானியா என, அமெரிக்க குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜேடி வேன்ஸ்
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டியாந்தோட்டை பிரதேசத்தில் உயிரிழந்த நான்கு வயதுச் சிறுமியை அவரது தாயாரே கிணற்றில் வீசிக் கொலை
கடந்த 15வருடமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான அரசியலை முன்னெடுத்தபோது இருந்ததை காட்டிலும், கடந்த ஒன்றரை வருடத்தில் அவருடன் இணைந்து
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சாந்தபுரம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் மின்சாரம், நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பொறுப்பற்று செயற்படுவதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்திற்கு வசூலிக்கப்பட வேண்டிய
அரசினால் உருவாக்கப்பட்ட புதிய மீனவச் சட்ட வரைப்பிற்கெதிராக மன்னார் நகர பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மீனவ அமைப்புக்களின் ஒன்றியம் எனும்
load more