பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் 117 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பாரிஸில்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக செம்பியம் காவல் துறை மேலும் 3 பேரைக் கைது செய்துள்ளது.பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ல்
இன்று (ஜூலை 18) தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தன் எக்ஸ் கணக்கில் காணொளி வெளியிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் காஃபி வித் கலெக்டர் நிகழ்ச்சிக்கு பரிதாபங்கள் கோபி, சுதாகர் ஆகியோர் சிறப்பு
அமெரிக்காவின் லாஸ் வேகாசில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி
வினாத் தாள் கசிவால் ஒட்டுமொத்த தேர்வும் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானால் மட்டுமே நீட் மறுதேர்வுக்கு உத்தரவிட முடியும் என உச்ச நீதிமன்றம் கருத்து
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக ஆர். மகாதேவன், கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் இன்று (ஜூலை 18) பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் இருவருக்கும் உச்ச நீதிமன்ற
செருப்பு அணியாமல் நடந்து பாருங்கள் என்று விஜய் ஆண்டனி சொன்ன கருத்துக்கு மருத்துவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.சமீபத்தில், மழை
நடந்து முடிந்த 18-வது மக்களவைத் தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார் காங்கிரஸ் கட்சியைச்
பெங்களூருவில் வேட்டி கட்டிய விவசாயியை உள்ளே அனுமதிக்காத ஜிடி வணிக வளாகத்தை ஒரு வாரத்துக்கு மூட கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவில்
தமிழ்நாட்டுத் தாய்மார்களுக்கு வழங்கப்படும் உரிமைத் தொகைக்கு நிகராகவேனும் எழுத்தாளர்களுக்கு உரிமத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று வைரமுத்து
கிளைமாக்ஸ் காட்சியை இப்போது பார்த்தாலும் இதயத்தைத் தாக்குவதாகவே இருக்கும். கூட்டுக் குடும்பம்ங்கிறது ஒரு நல்ல பூ மாதிரி. எல்லோரும் சேர்ந்து
சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்ஸல்கள் மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதல் இரண்டு சிறப்பு காவல் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு தன்
குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு இடைக்காலப் பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெண் காவல்
மஹாராஷ்டிரத்தில் உள்ள கும்பே நீர்வீழ்ச்சியில் ரீல்ஸ் எடுக்க முயன்றபோது 26 வயதான பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மும்பையைச்
load more