திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே தோட்டத்திற்கு தண்ணீா் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் உயிரிழந்தாா் . மானூா் அருகேயுள்ள
மணப்பாறை அருகே நடந்த விபத்தில் இருசக்கர வாகனம் மோதி விவசாயி உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் ஆலத்தூா் பகுதியைச் சோ்ந்தவா்
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21வது படமான அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த படமானது 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி மலர்க்கொடி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவிலிருந்து நீக்கம் செய்து அதிமுக பொதுச்செயலாளர்
கட்சிக்கு நாங்கள் வருகிறோம் என்று இபிஎஸ்சிடம் கேட்கவில்லை, அவராகவே கேள்வி கேட்டு அவராகவே பதில் சொல்கிறார் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே ( ஜூலை-16 ) இரவு நடந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா் . நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம் வாழவந்தி
பிரதர் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் ஜெயம் ரவி தற்போது ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை
தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா் டிராக்டா் மோதியதில் உயிரிழந்தாா் . தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகேயுள்ள
விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் தற்போது தனது 62 வது படமான வீர தீர சூரன்
கயத்தாறு அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு . கயத்தாறு அருகே திருமங்கலகுறிச்சி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பரமசிவம் மனைவி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அரசு பேருந்தின் முன்சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. சேலத்திலிருந்து ஈரோடு
இந்த அரசானது ரேசன் கடையில் ஏழை மக்களுக்கு பாமாயில், துவரம் பருப்பு சரிவர கொடுப்பதில்லை சசிகலா குற்றச்சாட்டியுள்ளார். தென்காசி மாவட்டத்தில்
திருவள்ளூர் மாவட்டம் காங்கிரஸ் கமிட்டியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஆவடி அருகே திருமுல்லைவாயலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆவடி
நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம். ஆர். விஜயபாஸ்கர் ஆள் கடத்தல், கொலை மிரட்டல் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...