பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971 இல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின்
தமிழக ஆளுநர் ஆர். என். ரவியின் பதவிக்காலம் இம்மாதம் 31-ம் தேதி நிறைவடைகிறது. மாநில ஆளுநராக நியமிக்கப்படுபவர்கள் 5 ஆண்டு காலம் அப்பதவியில் இருக்கலாம்.
தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்ததாக தகவல்
தமிழ்நாடு பிரிமீயர் லீக்(டிஎன்பிஎல்) போட்டியின் 8வது தொடர் ஜூலை 5ம் தேதி சேலத்தில் தொடங்கியது. சேலத்தை தொடர்ந்து கோவை களத்துக்கான ஆட்டங்கள்
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே ஐந்தாம் தேதி நடந்தது. இதன் முடிவு ஜூன் 4-ம் தேதி வெளியான நிலையில் தேர்வுக்கு முன் வினாத்தாள்
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணம்
புதுச்சேரி சாராயக்கடை உரிமையாளர்கள், வியாபாரிகள், சாராயக்கடை வழக்கில் சிக்கியவர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரியில் இருந்து
கோவை பீளமேடு அருகே பிளஸ் 2 மாணவன் ஓட்டிச் சென்ற கார் மோதி சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தொழிலாளி உயிரிழந்தார். சவுரிபாளையம் பகுதியைச்
தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 86% கூடுதலாக பெய்துள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் இன்று காலை வரை வழக்கமாக 90.3 மி. மீ. மழை பதிவாகும்
குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா வைரஸால் நாலு வயது சிறுமி உயிரிழந்தார். இந்த வைரஸால் ஏற்பட்ட முதல் மரணம் என்று மாநில சுகாதாரத்துறை உறுதி
புதிய குற்றவியல் சட்டங்கள், நீதிமன்றத்தை சிரமத்திலும் மக்களை குழப்பத்திலும் ஆழ்த்தும் வகையில் உள்ளது.இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல்
வீட்டில் இருக்கும் வசதிகளுக்கேற்ப பூஜை அறை எங்கேயாவது அமைப்பதே பல வீடுகளில் வழக்கம். நவீன கான்க்ரீட் வீடுகளில் மேல் மாடிக்கான படிக்கட்டின்
பஸ் நிறுத்தங்களில் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்ப்படும் என போக்குவரத்து போலீசார்
நடிகை ஐஸ்வர்யாராயும், இந்தி நடிகர் அபிஷேக் பச்சனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி இன்று பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
load more