இயற்கை உயிரினங்களுக்கு சில அபார சக்தியை கொடுத்துள்ளது. நாய் அல்லது பூனைகளுக்கு வயிற்று உபாதை ஏற்பட்டால் என்ன செய்யும் என்பதை நாம் பார்த்துள்ளோம்.
நெல்லை மாவட்ட உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் ஆகியவற்றின் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
தென்காசி மாவட்ட உழவர் சந்தை நிர்வாகம் சார்பில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் ஆகியவற்றின் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சிறுவாணி அணை வேகமாக நிரம்பி வருகிறது.
மருமகள் சீரியலில் இன்றைய எபிசோடில் நடப்பதென்ன? வாருங்கள் தெரிந்துகொள்வோம்
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது
ஆடி முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த திருமழிசை தொழில்பேட்டை பகுதியில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அனைத்து துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
🔴LIVE: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பு | DMK | Sekar Babu |
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயல்பாடுகளை, ஒடிசா மாநில கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு பாராட்டினர்.
துறைமுக நகரமான தூத்துக்குடியை இணைக்கும் இந்த ரயில் சேவையின் மூலம் தொழில் துறையினர் உள்ளிட்டோர் பயனடைவார்கள்.
சூலூர் அருகே தொடர் மழையால் பலவீனமான வீட்டின் ஒரு பக்க மண் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
ஏதாவது நாம் சாப்பிடும்போது தவறான வழியில் உணவுத்துகள் சென்றுவிட்டால் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியும். அதை நாம் புரை ஏறுதல் என்போம்.
பூந்தமல்லி அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
சிங்கப்பெண்ணே சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
load more