மதுரையில் ஆடி மாத முதல் வெள்ளி கிழமையை முன்னட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆனையூர் ஐராவதேஸ்வரர் கோவிலில் ஆடி மாத பிரதோசம் மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே
ஈஷா அவுட்ரீசசின் வழிகாட்டுதலுடன் வெற்றிகரமாக இயங்கி வரும் தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு நபார்டு வங்கியின் 2023 – 34 ஆம்
குமரி மாவட்டத்தில் கடந்த 4_ங்கு நாட்களாக மாவட்டம் முழுவதும் தொடரும் மழை காரணமாக . பேச்சிப்பாறை அணையில் இருந்து தினம் 500_கன அடி தண்ணீர் திறந்து
எடுத்த முடிவில் விடாமுயற்சியுடன் குறிக்கோளை அடைவதை இலட்சியமாக கொண்டால், சிவில் சர்வீஸ் போன்ற தேர்வுகளில் வெற்றி நிச்சயம் என கோவை மாநகர காவல் துறை
கோவையில் 28 ஆம் ஆண்டாக தியாகி என். ஜி. இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான
உசிலம்பட்டி அருகே மந்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நீதிமன்ற அனுமதி பெற்று கிடா முட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம்
load more