மைக்ரோசாப்ட் மென்பொருள் இயங்குதளம் முடங்கியதால் உலகம் முழுவதும் 3500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரபல மென்பொருள் நிறுவனமான
மைக்ரோ சாஃப்ட் சேவை முடங்கியதால், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் பெரும் அவதியடைந்தனர்.
வங்கக்கடலில் உருவான காற்றத்தழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதையடுத்து ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல்
பொதுமக்களுக்கு கல்வி, மருத்துவத்தை கொடுக்க வேண்டிய அரசு, கிராமங்கள் வரை டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து தமிழகத்தை திமுக சீரழித்து வைத்துள்ளதாக
தஞ்சாவூர் மாவட்டம் கீழ் குறிஞ்சி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். விக்ரமம் பகுதியை சேர்ந்த
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை
ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். என்ஜிஓ காலனியை
கன்வர் யாத்திரையில் முதல்வர் யோகியின் உத்தரவுக்கு அகில இந்திய முஸ்லீம் ஜமாத்தின் தேசியத் தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வின் முழு ஆதரவு
நீலகிரி மாவட்டம் கூடலூரில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக கீழ்நாடுகாணி பகுதியில் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. உதகை, குந்தா, கூடலூர்,
பிரதமர் மோடியை எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் வாழ்த்து
டெல்லிக்கு சென்று திரும்பிய ஆளுநர் ரவியை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாஜக மாநிலத் தலைவர் ஆண்ணாமலை சந்தித்தார். 5 நாள் பயணமாக டெல்லி
தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் கடன் சுமை ஏற்றியதே விட்டதே திமுக அரசின் சாதனை என வி. கே. சசிகலா தெரிவித்துள்ளார். தென்காசி
தமிழக வீராங்கனை இந்துமதிக்கு சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சார்பில் டெல்லியில்
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய வீராங்கனைகளுக்கு அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. குத்துச்சண்டை வீராங்கனையான பிரீத்தி
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்
load more