நிலவில் மனிதன் கால்வைத்து இந்த வாரத்துடன் 55 ஆண்டுகள் ஆகிறது.
CrowdStrike இன் தவறான புதுப்பிப்பு உலகளாவிய தொழில்நுட்ப பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மலையேற்றப் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததில் குறைந்தது மூன்று பேர் இறந்தனர். மேலும் இருவர்
ஓமனை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் குமார் சரோகி, தன்னை விமானத்தில் வைத்து பாலியல் ரீதியாக சீண்டியதாக ஒரு பெண்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது.
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.61% உயர்ந்து $67,063.40க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 11.68% உயர்வாகும்.
வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்குத் தயாராகும் வகையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக்
பங்களாதேஷின் உச்ச நீதிமன்றம் அரசாங்க வேலைகளுக்கான இடஒதுக்கீட்டில் பெரும்பாலானவற்றை ரத்து செய்துள்ளது.
கேரளாவில் 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷில் இருந்து மக்கள் எங்கள் கதவைத் தட்டினால், திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு அவர்களுக்கு அடைக்கலம்
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது,
மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பத்தில் பின்னடைவு சந்தித்த பங்குச்சந்தை, அதன் பிறகு நன்றாக வார்ச்சியடைந்து வருகிறது.
ஜூலை 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் (2024-25)க்கான விருப்பப் பட்டியலை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்.
நேற்று காலை 8:30 மணியளவில் ஒடிசா கடற்கரையை ஓட்டிய சில்கா ஏரி அருகில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இன்று காலை 8:30 மணியளவில் ஒடிசா
நெஞ்சுவலி காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட செந்தில் பாலாஜி, அவசர சிகிச்சை பிரிவில்
load more