மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசின் எதிர்ப்பார்ப்பை மத்திய அரசு பூர்த்தி செய்யும் என்று நம்புவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பவன்
ஹரியானா தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
இன்று முதல் திருநெல்வேலி மாஞ்சோலைக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளி நபர்கள் செல்ல மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் ராயன் படப்பிடிப்பில் செம ஸ்ட்ரிக்ட்டாக இருந்ததாக செல்வராகவன் கூறியுள்ளார்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போசெந்தில் வெளிநாடு தப்பி சென்றுவிட்டாரா என போலீசார் சந்தேகித்துள்ளனர். அந்த கோணத்தில் போலீசார்
ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் அதனால் அங்கு
சுதா கொங்காரா மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் புறநாநூறு திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு பதில் நடிக்கப்போவது யார் என கேள்வி
தமிழ்நாட்டில் ரூ.2,391.72 கோடியில் பேரூராட்சிகளின் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நீதிபதி சந்துரு ஆணைய அறிக்கையின் உள்ளடக்கம் என்னவென்று தெரியாமலேயே நிராகரிப்பதாக பாஜக தீர்மானம் நிறைவேற்றியது கேலிக்கு ஆளாகியுள்ளது என்று கே.
கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை பணி செய்த மாதத்தின் கடைசி நாளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை யாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் GOAT படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றி வெளியான தகவல்
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தம் செய்ய ஒரு கோடி மதிப்பிலான புதிய இயந்திரத்தை சென்னை மாநகராட்சி களமிறக்கியுள்ளது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் வாயிலாக தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுக்குறித்து
load more