நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடையும் வகையில் இருக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் அவரை தோற்கடிப்பது எளிது என குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்
கார்கில் போரின் 25வது ஆண்டு விழாவையொட்டி, வரும் 26ம் தேதி பிரதமர் மோடி கார்கில் செல்கிறார். 1999-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியில்
இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது. வாரத்தின் தொடக்க நாளான இன்று, மும்பை பங்குச் சந்தை
கன்யாகுமரியில் தங்கி வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு காரில் திருவனந்தபுரம் சென்று விமானம் மூலம் டெல்லி செல்கிறார். மோகன் பகவத் வருகையையொட்டி
பொருளாதார அறிக்கையின்படி, 2025 நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 6.5% முதல் 7% ஆக இருக்கும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின்
இந்து முன்னணி போராட்டத்திற்கு ஏற்கனவே அனுமதி கிடைத்திருந்தும், மத விரோத செயல்களில் ஈடுபடும் திமுக அரசு, நள்ளிரவில் அனுமதியை ரத்து செய்துள்ளதாக
வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில் வங்கதேசத்தில் இருந்து 4,500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். அகர்தலாவில் பங்களாதேஷில்
வரும் 29ம் தேதிக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல
தமிழகத்தில் பாஜகவின் வேர்களை வலுப்படுத்தி வருகிறோம் என்றார் அண்ணாமலை. கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று
சட்டசபைக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் திமுகவுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரம் இல்லை என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்
ஆம்ஸ்ட்ராங் மறைவையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின்
கடந்த 58 ஆண்டுகளாக இருந்து வந்த தடையை நீக்கி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் என மத்திய அரசு உத்தரவு
load more