ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியினை சகிக்க முடியாத அரசியல் குழுக்கள் மேடைகளில் சேறுபூசும் பிரசாரங்களை மேற்கொண்டு அதிகாரத்தை பெற
இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே
இந்திய மாநிலமான கேரளாவில் சுகாதார அவசர நிலையை அம்மாநில சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துமாறு கோரி பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று (22) காலை இராஜகிரியில் உள்ள தேர்தல் செயலகம் முன்பாக
சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் கிளப் வசந்த கொல்லப்பட்ட அத்துருகிரிய பச்சை குத்தும் மையத்தின் உரிமையாளர் துலான் சஞ்சய், நீதிமன்றத்தில் இரகசிய
களனிவெளி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் மே மாதம் 30 ஆம் திகதி அத்துமீறி நுழைந்ததாகக் கூறி அமைச்சர் ஜீவன் தொண்டமான்
ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மகளிர் மாநாட்டின் பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச இருப்பதாக தேசிய மக்கள்
2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வௌியிடப்பட்டுள்ளதாக தேசிய
உலகப் புகழ்பெற்ற வர்த்தகர் எலோன் மஸ்க் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டனுக்கு சென்றுள்ளார். காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அழுத்தத்தின் கீழ், பிணைக் கைதிகளை
பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுத்து நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டது போன்றே, வெள்ளம் மற்றும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான
2024 ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை , மலேசிய அணிக்கும் இடையிலான போட்டி தற்போது தம்புள்ளையில் நடைபெற்று வருகிறது. முதலில்
தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(22) கைச்சாத்திடப்பட்டுள்ளது. 7 தமிழ் அரசியல்
இலங்கை முழுவதிலும் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் முறைமையை மேம்படுத்துவதற்காக யுனிசெப் நிறுவனம் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன்
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட்
load more