பழவேற்காடு லைட் ஹவுஸ் பகுதியில் மீனவர்களுக்கு சொந்தமான சுமார் 80 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
அலெக்ரா-எம் மாத்திரை மூக்கு ஒழுகுதல், மூக்கில் அடைப்பு, தும்மல், கண்களில் நீர் வடிதல், மற்றும் நெரிசல் அல்லது அடைப்பு போன்ற ஒவ்வாமை அறிகுறிகளின்
பொதுப்பணித்துறை சார்பில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது
கீல் வாதம் என்பது மூட்டுகளில் ஏற்படும் யூரிக் அமில படிவங்களினால் ஏற்படும் மிகுந்த வலியாகும். அதை எப்படித் தடுக்கலாம் என்பதை காணலாம் வாங்க.
வந்தவாசி அருகே பள்ளிக்கு போதிய வகுப்பறைக் கட்டடம் கட்டித் தரக் கோரி, மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் தா்ணாவில் ஈடுபட்டனா்.
ஆடி அமாவாசை முன்னிட்டு காரையாறு வனப்பகுதியில் தங்க அனுமதி வேண்டி அமைச்சர்சேகர் பாபுவிடம் மனு அளிக்கப்பட்டது
தற்போதுள்ள மின் உயர்வுக்கு அதிமுக தான் காரணம் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அம்மனுக்கு ரேஷன் சேலை அணிவித்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ,ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் புதன்கிழமை சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் புறப்படும் போது விபத்துக்குள்ளானது.
ஃபெபுடாஸ் 40 மாத்திரை (Febutaz 40 Tablet) கீல்வாதத்தை குணப்படுத்தவும் தடுக்கவும் பயன்படும் ஒரு மருந்தாகும். இது யூரிக் அமிலத்தை குறைப்பதன் மூலம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறை முறையான பராமரிப்பு இன்றி உள்ளதால், நோய் தொற்று மையமாக மாறியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 63,246 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பார்லியில் எம். பி. கோரிக்கை வைத்துள்ளார்.
நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் மாணவர் பேரவை தேர்தல் நடத்தப்பட்டது.
load more