கோவை: மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலைக்கடைகளில் பொருட்களை முறையாக வழங்கக் கோரியும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி நீரை பெற்றுத்
சிவகங்கை நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சரக்கு வாகன உரிமையாளர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். சிவகங்கையை அடுத்துள்ள பில்லுரை
மத்திய பிரதேசம் மாநிலத்தில் தொழில் துவங்க அழைப்பு விடுக்கும் வகையில் அம்மாநிலத்தின் தொழில்துறை சார்பில் ‘மத்திய பிரதேசத்தில் முதலீடு
கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடைபெறுகின்றது. இன்று 346 தீர்மானம் ஓரே நேரத்தில் கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 100 தீர்மானம் முதலில் கொடுத்த
மதுரை – பெங்களூர் வந்தே பாரத் இரயில் திண்டுக்கல் இரயில் நிலையத்தில் நின்று செல்லும். மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம்
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தியாகி சேதுராமச்சந்திரன் தெரு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முதல் ஆடி வெள்ளி முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு
சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக யூனியன் சேர்மன் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர்கள் நெற்றியில் நாமமிட்டு வாயில் கருப்பு துணி கட்டி
மதுரை மாவட்டத்தில், ஆடி வெள்ளிக்கிழமை யை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு வழிபாடு அன்னதானம் நடைபெற்றது. மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை
கோவை மாநகராட்சி, கோவைப்புதூர், 91வது வார்டைச் சேர்ந்தவர் சிவகாமி. இவர் கணவனை இழந்த நிலையில் மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கடந்த
சோழவந்தான் அருகே நாச்சிகுளம் கிராமத்தில் உள்ள காலனி பகுதியில் ஒரு வாரத்திற்கு மேலாக குடிநீர் கிடைக்காததாலும் சில மாதங்களாக பஸ் வசதி இல்லாமல்
பெரம்பலூர் அருகே நிலத்தை விற்று பணம் தர மறுத்த தாய், தங்கையை கொலை செய்த பெண்ணிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மகிளா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
The post ஆம்ஸ்ட்ராங் திருவுருவப்படத்திற்கு மரியாதை செய்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி… appeared first on ARASIYAL TODAY.
பல்லடம் மற்றும் பொங்கலூர் ஒன்றிய பகுதிகளில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்
சைபர் குற்ற பிரிவு சார்பாக மன்னர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் ஏற்படும் குற்றங்கள் மற்றும் தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும்
கன்னியாகுமரி கடல் நடுவே சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ,அதனை அடுத்தப் பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை, ஆண்டு(2000)ல், அன்றைய தமிழக முதல்வர்
load more