ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக உறுதியளிக்கப்பட்ட பாதுகாப்புப் பணத்தை வைப்பிலிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கடமையாற்றும் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமித்தால், தனக்கு எதிரான பிரச்சனை வரலாம் என
பொலிஸ் மா அதிபர் பதவியை இடைநிறுத்துவதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, பொலிஸ் மா
பொலிஸ் மா அதிபராக தேஷ்பந்து தென்னகோனின் பெயரை அரசியலமைப்பு சபை அங்கீகரித்ததில் எந்த தவறும் இல்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன
கொழும்பு, கிராண்ட்பாஸ், வடுல்லவத்தை பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பெண்ணும் உயிரிழந்துள்ளார். கொழும்பு
விக்கிரமபாகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒரு உலகளாவிய அறிவுஜீவியாக சிறப்பு பொறியியல் முனைவர் பட்டத்துடன் இலங்கைக்கு வந்தார். அப்போதிருந்து,
பிலிப்பீன்ஸ் கப்பல் ஒன்று மணிலாவுக்கு அப்பால் மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் சுமார் 1.5 மில்லியன் லிட்டர் தொழில்துறை
காஸா போரைக் குறித்து மெளனமாக இருக்கப்போவதில்லை என்று அமெரிக்கத் துணையதிபர் கமலா ஹாரிஸ் (Kamala Harris) கூறியிருக்கிறார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின்
ஒலிம்பிக் போட்டிகள் இன்று (26 ஜூலை) தொடங்கவிருக்கின்றன. அடுத்த 16 நாளுக்கு 14,250 விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும் SJB தலைவருமான சஜித் பிரேமதாச, NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
ஓட்டுநர் சேமலையப்பன் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். திருப்பூர், கே. பி. சி. நகரைச் சேர்ந்தவர் எஸ். சேமலையப்பன் (49).
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சென்னையைச் சோ்ந்த யூடியூபா் சவுக்கு சங்கா் மற்றொரு
பயங்கரவாதிகளால் இந்தியாவை ஒருபோதும் வீழ்த்த முடியாது கார்கில் போரின் 25 ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு பிரதமர்
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு இன்று உத்தியோகபூர்வமாக
நீதிமன்றத்தினால் பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள தேஸ்பந்து தென்னகோன், பாதுகாப்பு அமைச்சிலிருந்து பொலிஸாரை, சிவில்
load more