இங்கிலாந்து பாரளுமன்றத்தில் கர்னல் ஜான் பென்னிகுயிக் புகழ் பற்றி பேசிய இங்கிலாந்து எம். பி.,தமிழக முதல்வருக்கு நன்றி கூறியுள்ளார்.
குடிப்பழக்க பிரச்சனையை சமாளிக்க டைசல்பிராம் மாத்திரை பயன்படுகிறது.
அனைவரையும் பசியாற்றிய பின்னரே தினமும் கோயில் நடை சாத்த வேண்டும் என சிவபெருமான் உத்தரவிட்ட கோயில் பற்றி பார்க்கலாம்.
அதிகாலையில் செய்தித்தாள் விநியோகம் செய்து, இரவில் ஜேசிபி டிரைவராக பணிபுரிந்த இளைஞர் கேரளத்தின் உயரிய இலக்கிய விருது வென்றார்.
Namakkal News- பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில், காவல்துறை சார்பில் பொதுமக்களின் குறைதீர் முகாம் நடைபெற்றது.
கோவையில் நடந்துள்ள பாலியல் அக்கிரமத்தை கேள்விப்பட்டு, ஒட்டுமொத்த மக்களும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.
ப. வேலூரில் அனுமதி பெறாத ஃபிளக்ஸ் போர்டுகளை முழுமையாக அகற்ற பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வயிற்றுப் புண்கள், அரிப்பு உணவுக்குழாய் அழற்சி ஆகியவற்றைக் குணப்படுத்த ஃபமோடிடின் மாத்திரை பயன்படுத்தப்படுகிறது.
புழல் அருகே நீர் நிலை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் பணி இரண்டாவது நாளாகவும் நடைபெற்று
ஈரோட்டில் சுபநிகழ்ச்சிக்காக பயணிகளை ஏற்றிச் செல்ல சென்ற சுற்றுலா வேன் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமானது.
நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, இன்று காலை நிலவரப்படி சுமார் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து இருந்தது.
வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
தொடர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த நிலையில், போதை தலைக்கேற வரதராஜனின் தங்கை குறித்து தவறாக பேசியதாக தெரிகிறது.
தென்காசி நகர் பகுதியில் சீரான குடிநீர் கேட்டு நகர்மன்ற உறுப்பினர் முகமது ராசப்பா தலைமையில் பொதுமக்கள் ஆணையாளரிடம் மனு அளித்தனர்
இப்யூபுரூஃபன் ஒரு அழற்சி எதிர்ப்பு மருந்து. இது காய்ச்சல், வலி போன்றவைகளை ஏற்படுத்தும் இரசாயன மூலங்களை தடுத்து செயல்படுகிறது.
load more