33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோலாகலமாகத் தொடங்கியது. உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடங்கிய நிலையில் மர்ம நபர்களின் நாச வேலை காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில்
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான மாஸ்டர் மாதன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. நீலகிரி தொகுதியின் முன்னாள் எம்பியும், பாஜக
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு
இந்தியக் குடிமக்கள் எங்கு பாதிப்புக்குள்ளானாலும் அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், திமுகவின் மேடைப்பேச்சாளர் போல்
“இந்திய ராணுவ வீரர்களின் உழைப்புக்கு பின்னால் 140 கோடி மக்களின் மகிழ்ச்சி அடங்கியுள்ளது” என தமிழக ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு
நீலகிரி பாதாக்கண்டி பகுதியில் ஏற்பட்ட திடீர் மண் சரிவால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும்
வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் மனு அளித்துள்ளார். சிவல்பட்டி கிராமத்தை சேர்ந்த
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கடத்தலுக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மானாங்குடி
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான பார்வையற்றோருக்கான கைப்பந்து போட்டி தொடங்கியது. இதில் 130 க்கும்
ஜியோ, ஏர்டெல் நிறுவனத்தின் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் திருச்சியில் BSNL சிம் கார்டு விற்பனை ஒரே மாதத்தில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. சேவை
வீட்டிற்குள் பணம் எதுவும் கிடைக்காத விரக்தியில், ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை என கேமரா முன்பு கொள்ளையன் ஒருவன் சைகை செய்திருப்பது இணையத்தில்
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், நீலகிரி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான, மதிப்புக்குரிய மாஸ்டர் மாதன் மறைவுக்கு பாஜக மாநில தலைவர் K. அண்ணாமலை
உக்ரைனின் டானூப் ஆற்றின் அருகே ரஷ்யாவின் ஆளில்லா விமானம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ப்ளாரூ கிராமத்திற்கு அருகே ரஷ்யாவில் இருந்து
சீனாவில் கெய்மி புயல் தாக்கத்தால் சுமார் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புஜியான் மாகாணத்தில் 118 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசியது. இந்த
load more