“குத்தகை முறையில் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் நியமிக்கப்படுவது சமூகநீதிக்கு எதிரானது. இதில் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது. அவர்களால் விபத்து
மேட்டூர் அணை நீர்மட்டம் 71- வது முறையாக 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி
தலைநகர் டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது ஏன் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் நீண்ட விளக்கம் ஒன்றை
‘‘திமுக மக்களுக்காக செயல்படும் அரசியல் கட்சி அல்ல; அது ஒரு கம்பெனி. அதன் மேனேஜராக இப்போது ஸ்டாலின் இருக்கிறார். அவருக்குப் பின்னால் உதயநிதியும்,
புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அகில இந்திய பார் கவுன்சிலை வலியுறுத்தவுள்ளதாக, தமிழ்நாடு மற்றும்
இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் மத்திய அரசு
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஒன்பதாவது நினைவு தினத்தையொட்டி, ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர்
“நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அக்னி பாதை திட்டம் ரத்து செய்யப்படும்” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மக்களவைத்
“மத்திய அரசு ஆட்சி அதிகார போதையில் தடுமாறக்கூடாது. அப்படி தடுமாறியவர்கள் காணாமல் போய்விட்டார்கள். மோடி ஆட்சி மிக விரைவில் வீழ்த்தப்படும். மக்களை
நிதி ஆயோக் கூட்டத்தில் தனது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது முற்றிலும் தவறானது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா
அரூர் பேருந்து நிலைய விரிவாக்கத்துக்காக எம்ஜிஆர் சிலை அகற்றப்படாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தருமபுரி
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டப் பொருட்களின் படங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்யும் உத்தரவால் ஆசிரியர்கள் விரக்தி
‘ஊழல்வாதிகளின் தலைவன்’ என்று தன்னை அழைத்த அமித் ஷாவுக்கு ‘குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர் நீங்கள்’ என்று பதிலடி கொடுத்துள்ளார் சரத்
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா எழுச்சியுடன் தொடங்கியது. அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சிவ. வீ. மெய்யநாதன் ஆகியோர் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து
சாதி, மதம், பிரதேசம் அடிப்படையில் திமுக மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பாஜகவின்
load more