ராஜஸ்தான் மாநிலத்தில் மேனகா தாமோர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 19ஆம் தேதி
பீகார் மாநிலத்தில் உள்ள சீதா மாரி மாவட்டத்தில் பூப்ரி ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இங்கு கடந்த வியாழக்கிழமை தன்னுடைய உறவினர் ஒருவரை ரயிலில்
இன்றைய காலகட்டத்தில் மக்கள் பேருந்து மற்றும் ரயில்களில் பயணிப்பதை விட ஓலா மற்றும் Uber உள்ளிட்ட டாக்ஸிகளை புக் செய்து பயணிக்கின்றனர்.
இந்தியாவைப் பொறுத்த வரையில் பல்வேறு மாநிலங்களிலும் சாலை விபத்துக்கள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் வாகன
இந்தியாவில் வசிக்கும் எந்த ஒரு நபரும் நாட்டை விட்டு வெளியேற வருமான வரி அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என மத்திய அரசின் நிதி மசோதாவில் கட்டாயமாக
பொதுவாக வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்பவர்களுக்கு வருமான வரித்துறை ஈவெரிபை சரிபார்ப்புக்கான காலகெடுவை வழங்கும். வரி செலுத்துவோர் ரிட்டன்களை
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தலை குந்தா என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக்(24) என்ற மகன்
சி ஆர் பி எப் சார்பில் ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 32 சிறப்பு மருத்துவர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் அறிவிப்பு வெளியாகி
இந்தியாவில் வீடு இல்லாதவர்கள் அல்லது வீடு கட்டுவோர் பயனடையும் விதமாக கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அரசு ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்தது.
ஆரோ என்னும் நிறுவனம் அமெரிக்காவை தலைமைச் செயலகமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது. அந்த நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் பணியாற்றி
இந்தியாவில் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனென்றால் வங்கிகளுடன் ஒப்பிடும்போது தபால்
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜோராவாடி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கன மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அந்த பகுதி முழுவதுமே
குஜராத் மாநிலம் வதோதரா என்னும் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அதன்பிறகு ரவியின்
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பார்வதி. இவர் தமிழில் உத்தம வில்லன், சென்னையில் ஒரு நாள் மற்றும் மரியான் போன்ற பல திரைப்படங்களில்
கர்நாடக மாநிலம் பெங்களூரில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் சென்ற சில வாலிபர்கள் வீலிங் செய்தனர். இதனை அந்த வழியாக சென்ற கார்
load more