சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், உரம் போன்ற இடுபொருட்கள் மற்றும் வங்கிக்கடன் வழங்க அரசு
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தினை தொடர்ந்து நாளை வாக்கெடுப்பு நடைபெற உள்ளநிலையில், 22 கவுன்சிலர்கள்
செவ்வாய் கிரகத்தில் பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தை
விடாமுயற்சி படத்திற்காக நடைபெற்ற படபிடிப்பு அஜர்பைஜானில் நிறைவடைந்த நிலையில் அர்ஜுனின் First Look போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் மகிழ்
2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினர் நீதா அம்பானி
நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, குபேரா படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ராஜ்கிரண், ராதிகா நடிப்பில் வெளியான பவர் பாண்டியை
திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையின் சாதனைகளை பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் இந்து
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் மாதம் சேலம் மாவட்டத்தில் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் நடித்துள்ள GOAT
மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கு
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்து ஆகஸ்ட் 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம்
பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் மாலத்தீவு வீராங்கனையை வீழ்த்தி பிவி சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
பனிமய மாதா பேராலய தேர்த்திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று தமிழ் மற்றும் மலையாளத்தில் திருப்பலிகளும், நற்கருணை பவனியும் நடைபெற்றது. தூத்துக்குடி
பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ரமிதா ஜிண்டல் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப்
‘கொட்டுக்காளி’ படத்துக்கு இசை அமைப்பாளர் கிடையாது எனவும், லைவ் சவுண்ட் வைத்தே எடுத்திருப்பதாகவும் அப்படத்தின் இயக்குநர் பி. எஸ். வினோத்ராஜ்
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை மதியம் 3 மணிக்கு திறக்கப்படுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பின.
load more