இந்திய விண்வெளி மையம் முன்னோக்கி நகர தனியாரின் பங்களிப்பு அவசியம் என இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பேசியுள்ளார்.
இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளுக்கான 7951 வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான RRB அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி அருகே முன்விரோதம் காரணமாக காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான பிரபல ரவுடி உட்பட 6 பேர் கொண்ட
கடலூரில் அதிமுக வார்டு செயலாளர் ஒருவர் நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கொலை
இந்தியாவில் உள்ள இரண்டு நகரங்கள் இடையே விமான கட்டணம் வெறும் 150 ரூபாய் என்று தகவல் வெளியாகி உள்ளன.
அயோத்தி ராமர் கோவில் உள்பட உத்தர பிரதேசத்தில் உள்ள ஆன்மீக தலங்களை பார்ப்பதற்கு ஐஆர்சிடிசி சிறப்பு சலுகை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாளை ஆடி கிருத்திகை கொண்டாடப்படுவதை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பொறியியல் படிப்புக்கான பொது பிரிவு கலந்தாய்வு தொடங்க உள்ளதை அடுத்து மாணவர்கள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். தமிழகத்தில் அரசியல் பிரமுகர்கள்
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றவியலாத கையாலாகாத்தனத்தைத் தொடரும் ஸ்டாலின், தனக்கு முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்கும் தார்மீக உரிமை இருக்கிறதா என்று
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலான் குன்றுகள் எனப்படும் பகுதியில் நடைபெற்ற ராக்கெட் தாக்குதலில் 12 குழந்தைகள் மற்றும் இளம்வயதினர்
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விக்னேஷ் என்கிற அப்பு, விஜயகுமார் மற்றும் முகுந்தன் ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று
மத்திய பிரதேசத்தில் ஆபாச படங்களை பார்த்து தனது தங்கையையே வன்கொடுமை செய்து சிறுவன் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "பாரத பாரம்பரிய நெல் & உணவுத் திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி வேலூரில் இன்று (ஜூலை 28) நடைப்பெற்றது. வேலூர்,
load more