ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி. வி. சிந்து வெற்றி பெற்றுள்ளார் 33-வது
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் பொது மக்களின் பாதுகாப்பிற்கு இடையூறு விளைவித்த பத்து மோட்டார் வாகன சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி மாவட்டத்தின் ஹபராதுவ – ஹருமல்கொட பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் பாடசாலைகளுக்கு இடையோன பெருவிளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் கிளிஃபரந்தன் இந்து
பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் மேலும் 20 பேர் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாதுவ பகுதியில் ஊடகங்களுக்கு
தேர்தலில் அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் நாடு தொடர்பில் சிந்தித்தே முன்னுரிமை அளிக்க வேண்டும்” என நிதிராஜாங்க அமைச்சர் ஷெஹான்
விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதன்படி சகல அமைச்சு பொறுப்புகளிலிருந்தும் அவர் விலகியுள்ளார் தாம் வகித்துவந்த சகல
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவினை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட
விண்வெளியில் 52 நாட்களாக சிக்குண்டுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இரண்டு விண்வெளி வீரர்களும், ஒகஸ்ட் மாதம் பூமிக்க
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு
ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே தெரிவு செய்யப்பட்டதாக மக்கள் போராட்டக் கூட்டணி அறிவித்துள்ளது. கொழும்பு பொது நூலகத்தில்
அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு எவ்வித அறிவித்தலும் வழங்காமல் ஹோமாகம பொதுஜன பெரமுன கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்காக பொதுஜன பெரமுனவின் தேசிய
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற தேசிய அகில இலங்கை தாதியர் மாநாட்டில் அரச தாதியர்கள் சீருடையில்
நாட்டிலுள்ள ஒரு இனத்தையும், ஒரு மதத்தையும் இலக்கு வைத்து, அதன் பாரம்பரியங்களுக்கு எதிராக முட்டாள்தனமான முடிவுகளை எடுத்தவர்கள் மீது சட்ட
வடகொரியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான
load more