ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக கர்நாடக
மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி. பி. ராதாகிருஷ்ணன் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக
உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வது பெரிய சவாலாக உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜப்பானின் தலைநகட்
பாரீஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் பங்கேற்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடினர். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பயிற்சி
குழந்தை திருமண தடை சட்டம் அனைத்து மதத்துக்கும் பொருந்தும் என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2012ல் பாலக்காட்டைச் சேர்ந்த இஸ்லாமிய
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பூங்கா ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். வடக்கு கலிப்போர்னியாவில் உள்ள பூங்கா
இஸ்ரேலில் குழந்தைகள் உயிழந்த விவகாரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு
இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20 மற்றும் 3
பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரனாய் வெற்றி பெற்றுள்ளார். பிரான்ஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்தனர். செங்கல்பட்டு
சென்னை மாநகரில் 5 ஆயிரத்து 501 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து 9 நாட்கள் வழிபாடு செய்யவது என இந்து முன்னணியின் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை
எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் மற்றும் டாடா நிறுவனத் தொழில்நுட்பத்துடன் இணைந்து, பிஎஸ்என்எல் நிறுவனம் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரோடு அருகே காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கரையோர மக்களுக்கு காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். மேலும்
மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டதை வரவேற்று நாகை விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். கர்நாடகத்தில் பெய்த கன மழையால் மேட்டூர்
கும்பகோணம் அடுத்த தென்னஞ்சோலை அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்
load more