மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் மறுக்கப்பட்டு, பாஜக ஆட்சியிலேயே இடஒதுக்கீடு
டெல்லியில் ஐஏஎஸ் தேர்வு மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம்
வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் கேரள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே. பி. நட்டா
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்பு கொண்டு பேசினார். அப்போது
21ஆம் நூற்றாண்டில் சீனாவின் மக்கள்தொகை பாதியாகக் குறையும் என்று ஐநா கணித்துள்ளது. அந்த வகையில், 2024 முதல் 2054 வரையிலான 30 ஆண்டுகளில் சீனாவில் 700 மில்லியன்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி கூறுகையில், உற்பத்தி மையமாக இந்தியா சீனாவை பின்னுக்கு தள்ளுவது துணிச்சலான முடிவு.
15வது நிதி கமிஷன் பரிந்துரையின்படி, சென்னையில் மழை தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இதற்கு மக்களவையில் அவர்
வரும் 2025-26 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்துக்குக் கீழே கொண்டு வருவோம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்தின் நீலகிரி மற்றும் கர்நாடகாவின் சக்லேஷ்பூரில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி
உதயநிதியின் தனிப்பட்ட ஆசைக்கு தமிழக மக்களை வற்புறுத்த முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை
லவ் ஜிகாத் சட்டத்தை கடுமையாக்கும் மசோதா உத்தரபிரதேச சட்டப் பேரவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. கட்டாய
load more