கேரள நிலச்சரிவு குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மக்களவையில் காங்கிரஸ் எம்பி ஹிபி ஏடன் என்பவர் ஒத்திவைப்பு நோட்டீஸ்
தாம்பரம் பகுதியில் நடந்த கோவில் தீ மிதி திருவிழாவில் அதிமுக பிரமுகர் அவரது மனைவியுடன் தவறி தீயில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை இயற்கை நமக்கு கொடுத்த பெருங்கொடையை பாதுகாக்கத் தவறியதன் விளைவு தான் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு என
திருவாரூரில் 11ஆம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் மாட்டின் உரிமையாளர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே சென்னை மாநகராட்சி
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்டுப் பணிகளுக்காக இந்திய ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
கப்பலூர் சுங்கச்சாவடியை இடம் மாற்றம் செய்யக்கோரி சுங்கச்சாவடியை முற்றுகையிட தனது ஆதரவாளர்களுடன் வந்த முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமாரை
கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.5 கோடி நிதி உதவி
பலரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த ஷாவ்மி நிறுவனத்தின் புதிய Redmi Pad Pro 5G தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நார்வேயில் வசதியான சூழலில் வாழும் மக்கள் பலர் ஒருவித குற்றவுணர்ச்சி கொண்டிருப்பதாக, எலிசபெத் ஆக்ஸ்ஃபெல்ட் கூறுகிறார்.
கேரளாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டுமென்று தமிழக
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும்
வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் இது குறித்து தாமாக முன்வந்து விசாரணை செய்ய தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்திருப்பதாக
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அண்மையில் கைதான ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை இன்று விடுதலை செய்து இலங்கை
load more