கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், 150 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால்,
மோசமான வானிலை காரணமாக வயநாடு செல்வதை ஒத்தி வைப்பதாக ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக ராகுல் காந்தி
டெல்லியில் நாளை மறுநாள் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தலைமையில் ஆளுநர்கள் மாநாடு நடைபெறுகிறது. குடியரசு தலைவர் மாளிகையில் நாளை மறுநாள்
தென்காசி மாவட்டம் குறிஞ்சான்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து, தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு தற்காலிகமாக ரத்து
பாரீஸ் ஒலிம்பிக் இந்திய வீரர்கள் பங்கேற்கும் இன்றைய போட்டியின் பட்டியல் வெளியாகியுள்ளது. பகல் 12.30 மணிக்கு நடைபெறும், துப்பாக்கிச்சுடுதல்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், சட்டவிரோதமாக அடித்தளத்தில் இயங்கி வந்த பயிற்சி மையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். டெல்லி பழைய ராஜேந்தர்
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர்
லெபனான் மீது இஸ்ரேலின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் கால்பந்து திடல் ஒன்றில்
ஹிமாச்சல பிரதேச மாநிலம், குலு மாவட்டத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. இதன் காரணமாக, தோஷ் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு,
வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் நிக்கோலஸ் மதுரோ வெற்றிபெற்ற நிலையில், அவருக்கு எதிராக வெடித்த வன்முறையில் 11 பேர் உயிரிழந்தனர். கடந்த 28ம் தேதி
டி. என். பி. எல் கிரிக்கெட்டின் தகுதி சுற்றில் சூப்பர் கில்லீஸ் அணியும் திண்டுக்கல் அணியும் இன்று மோதுகின்றன. டி. என். பி. எல் கிரிக்கெட் போட்டிக்கான
பாரிஸ் ஒலிம்பிக்கின் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 2-வது முறையாக தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆண்களுக்கான ஹாக்கிப் போட்டியில் இந்திய அணியும்
பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங்கிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன்
மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அட்டை கம்பெனியில் சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்ததாக விசிக நிர்வாகி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
load more